புதுடெல்லி செப் 7
டெல்லி ஐகோர்ட் 5 வது நுழைவுவாயில் நடந்த குண்டுவெடிப்பில் 11 பேர் பலியானார்கள் 50 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் ராம் லோகியா மருத்துவமனையிலும் சத்ரப் சங் மருத்துவமனையிலும் அனுமதிக்கபட்டு உள்ளனர்.
காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி ராம் லோகியா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறிவருகிறார்.
No comments:
Post a Comment